tiruvallur கொலை, கொள்ளையை தடுக்காத பொன்னேரி காவல்துறைக்கு கண்டனம் நமது நிருபர் செப்டம்பர் 26, 2019 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் நடை பெறுகிறது.