பொன்னேரி காவல்துறைக்கு கண்டனம்

img

கொலை, கொள்ளையை தடுக்காத பொன்னேரி காவல்துறைக்கு கண்டனம்

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் நடை பெறுகிறது.